உலகின் முதலாவது கொரோனா தடுப்பு ஊசி இன்று பிரித்தானியாவில் ஏற்றப்பட்டது!! மகிழ்ச்சியில் உலகம்!!
பிரித்தானியாவில் தமிழ் மக்கள் பெருமளவில் வசிக்கும் கொவென்ரி என்ற இடத்தில் வகித்துவரும் இந்த மூதாட்டிக்கு இன்று பிரித்தானிய நேரம் காலை 06.31 மணியளவில் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மார்கிரட், 'ஒரு வருட தனிமைப்படுத்தலுக்குப் பிறகு தான் தனது குடும்பத்தை சந்திக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடத்தை தனது குடும்பத்தினருடன் மகிழச்சியாகக் கொண்டாடுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு தான் மகிழச்சியடைவதாகவும்' தெரிவித்தார்.
உலகின் முதலாவது கொரோனா தடுப்பு ஊசி இன்று பிரித்தானியாவில் ஏற்றப்பட்டது!! மகிழ்ச்சியில் உலகம்!!
Reviewed by Author
on
December 08, 2020
Rating:
Reviewed by Author
on
December 08, 2020
Rating:


No comments:
Post a Comment