அண்மைய செய்திகள்

recent
-

‘அழைத்தார் பிரபாகரன்’ நூலை எழுதிய அப்துல் ஜபார் காலமானார்.

தமிழின் மூத்த அறிவிப்பாளரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான அப்துல் ஜபார் காலமானார்.தமிழ் நாட்டில் பிறந்து இலங்கை வானொலி வாயிலாகவும் பிரபலமடைந்த அப்துல் ஜபார் இலங்கை இந்திய மற்றும் தமிழ் நாடு அரசின் விருதுகளையும் பெற்றவர்.

ஈழத்திற்கு சென்று தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரனை சந்தித்த அப்துல் ஜபார் 'அழைத்தார் பிரபாகரன்' என்ற நூலை எழுதி மேலும் கவனம் பெற்றார்.பன்முகத்தன்மை கொண்ட தமிழ் ஆளுமையான அப்துல் ஜப்பார் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பாகும்
#புகழ் 
#வணக்கம் 
#ஐயா

‘அழைத்தார் பிரபாகரன்’ நூலை எழுதிய அப்துல் ஜபார் காலமானார். Reviewed by Author on December 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.