முரசுமோட்டையில் நள்ளிரவில் இடம்பெற்ற கோரவிபத்து -ஸ்தலத்தில் இளைஞன் பலி
இந்த சம்பவத்தில் தர்மபுரத்தை சேர்ந்த 21 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.
டிப்பரை செலுத்திவந்த சாரதி விபத்து இடம்பெற்ற இடத்தில் டிப்பரை விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முரசுமோட்டையில் நள்ளிரவில் இடம்பெற்ற கோரவிபத்து -ஸ்தலத்தில் இளைஞன் பலி
Reviewed by Author
on
January 17, 2021
Rating:

No comments:
Post a Comment