பூநகரியில் இளம் யுவதி கொலை- பொலிஸார் தீவிர விசாரணை
தெளிகரை பகுதியிலுள்ள வீடொன்றில் குறித்த பெண் இரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, பூநகரி வைத்தியசாலைக்கு சடலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் 30வயது மதிக்கத்தக்கவர் எனவும் சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பூநகரி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பூநகரியில் இளம் யுவதி கொலை- பொலிஸார் தீவிர விசாரணை
Reviewed by Author
on
January 17, 2021
Rating:

No comments:
Post a Comment