சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றல்
கைப்பற்றப்பட்ட லொறியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் தெமட்டகொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக நாட்டிற்கு சட்டவிரோதமாக மஞ்சள் கொண்டு வரப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேநேரம், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றல்
Reviewed by Author
on
January 17, 2021
Rating:
Reviewed by Author
on
January 17, 2021
Rating:


No comments:
Post a Comment