காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த ஆ.யேசுதாசன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே அவரது தலைப்பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
Reviewed by Author
on
January 19, 2021
Rating:

No comments:
Post a Comment