25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி
அதனடிப்படையில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் மேலதிக வகுப்புக்களை நடத்த இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 100 பேர் அல்லது 50% இருக்கை அளவிலான மாணவர்களுக்கு மாத்திரமே வகுப்புக்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி
Reviewed by Author
on
January 17, 2021
Rating:

No comments:
Post a Comment