முகக்கவசம் அணியாமல் நடமாடிய மூவருக்கு கொரோனா!
மேலும், அவர்களுள் 220 பேர் ஆன்டிஜன் பரிசோதனைக்கும், 157 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிரசோதனையிலேயே மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மீன் கடைகள், மரக்கறிக் கடைகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களில் கொரோனா தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
முகக்கவசம் அணியாமல் நடமாடிய மூவருக்கு கொரோனா!
Reviewed by Author
on
January 08, 2021
Rating:

No comments:
Post a Comment