உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு
அத்துடன் தனிமைப்படுத்தல் பகுதியில் உள்ளவர்கள் பரீட்சையில் சமூகமளிப்பதற்காக தங்களது பரீட்சை அனுமதி பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்கு 0112 784 208, 0112 784 537, 0113 188 350 அல்லது 1911 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது.
உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு
Reviewed by Author
on
January 08, 2021
Rating:

No comments:
Post a Comment