மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றது
மேலும் இந்நிகழ்வில் இயற்கை முறையில் விவசாயம் செய்த உழவர்கள், ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் ஒருவர் என்ற வகையில் கௌரவிக்கப்பட்டதுடன், மாவட்ட ரீதியில் இடம்பெற்ற திறந்த கலை இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கான பரிசில்களும் அரசாங்க அதிபரினால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றது
Reviewed by Author
on
January 20, 2021
Rating:

No comments:
Post a Comment