இலங்கை சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கான அடிப்படை தகைமைகளில் திருத்தம்
இதனைத் தவிர, பல்கலைக்கழக அனுமதிக்காக உயர்தர பரீட்சையில் 3 சாதாரண சித்திகளைப் பெற்றுக்கொள்தல் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வௌிநாட்டு பல்கலைக்கழகத்தில் சட்ட கற்கை நெறியை பூர்த்தி செய்வோருக்கு, விசேட தெரிவுப் பரீட்சை நடத்தப்பட்டதன் பின்னர், இலங்கை சட்டக் கல்லூரியின் இறுதியாண்டு பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை சட்டக் கல்லூரியின் இறுதியாண்டு பரீட்சை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கான அடிப்படை தகைமைகளில் திருத்தம்
Reviewed by Author
on
January 23, 2021
Rating:
Reviewed by Author
on
January 23, 2021
Rating:


No comments:
Post a Comment