50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து – 3 பேர் படுகாயம் !
ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நோர்வூட் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும், சாரதியுமே காயமடைந்துள்ளதாகவும் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து – 3 பேர் படுகாயம் !
Reviewed by Author
on
January 26, 2021
Rating:
Reviewed by Author
on
January 26, 2021
Rating:


No comments:
Post a Comment