ஒரு தொகை கழிவுத் தேயிலையுடன் 07 பேர் கைது
சந்தேகநபர்களிடமிருந்து 29000 கிலோகிராம் கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.
இவற்றை வௌிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கழிவுத் தேயிலையை ஏற்றுமதிய செய்ய பயன்படுத்தப்பட்ட கொள்கலனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களையும் கழிவுத் தேயிலையையும் மேலதிக விசாரணைகளுக்காக சீதுவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஒரு தொகை கழிவுத் தேயிலையுடன் 07 பேர் கைது
Reviewed by Author
on
January 19, 2021
Rating:

No comments:
Post a Comment