கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
யாருடைய சடலம் என்பது பற்றிய விபரம் இன்னும் தெரியவில்லை எனவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கரையொதுங்கிய சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை புல்மோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
January 13, 2021
Rating:
Reviewed by Author
on
January 13, 2021
Rating:


No comments:
Post a Comment