இலங்கையில் கொரோனா மரணங்கள் 225 ஆக அதிகரித்துள்ளது
அதன்படி, கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 72 வயது ஆண் ஒருவரும் மற்றும் ஹொரணை பிரதேசததை சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா மரணங்கள் 225 ஆக அதிகரித்துள்ளது
Reviewed by Author
on
January 09, 2021
Rating:

No comments:
Post a Comment