நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா
அதனைத் தொடர்ந்து அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லிலிருந்து அமுது தயாரித்து, கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன.
பக்தர்களுக்கு அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இப்புதிர் விழா 287 ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா
Reviewed by Author
on
January 27, 2021
Rating:
Reviewed by Author
on
January 27, 2021
Rating:




No comments:
Post a Comment