மன்னாரில் மேலும் ஒரு தொகுதி பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு.
மேலும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளாத மன்னார் பேரூந்து தரிப்பிட பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளை நாளை வியாழக்கிழமை முதல் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்படாது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இந்த மாதம் 1 ஆம் திகதி முதல் தற்போது வரை 142 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தமாக 159 தொற்றாளர்கள் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 2 கொரோனா மரணங்களும் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் மேலும் ஒரு தொகுதி பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு.
Reviewed by Author
on
January 27, 2021
Rating:
Reviewed by Author
on
January 27, 2021
Rating:


No comments:
Post a Comment