மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு முக்கிய அறிவிப்பு
இது தொடர்பாக கமக்கார அமைப்பு தமது முன்மொழிவில்;
நாராந்தனை கமக்கார அமைப்பிற்கு உட்பட்ட ஜே/55,ஜே/56,ஜே/57 மற்றும் ஜே/58 கிராம அலுவலர் பிரிவு மக்களின் வாழ்வாதாரமாக புகையிலைச் செய்கை காணப்படுகிறது.
புகையிலைக்குப் பதிலான நிரந்தர மாற்றுப் பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்படும் வரை புகையிலைச் செய்கையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு முக்கிய அறிவிப்பு
Reviewed by Author
on
January 27, 2021
Rating:
Reviewed by Author
on
January 27, 2021
Rating:


No comments:
Post a Comment