குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர் படுகாயம்
குளவி கொட்டுக்கு இலக்காகிய 6 பெண் தொழிலாளர்ளும் இரண்டு ஆண் தொழிலாளர்களும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்களும் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியதுடன் ஏனைய 6 பெண்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர் படுகாயம்
Reviewed by Author
on
February 23, 2021
Rating:

No comments:
Post a Comment