நெடுந்தீவு கடற்பகுதியில் காணாமற்போன மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடிப் படகில் பயணித்த இரு மீனவர்கள் நேற்று முன்தினம் (21) மாலை முதல் காணாமற்போயிருந்தனர்.
நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவானுக்கு கடல் உணவுகளை ஏற்றிச்சென்ற இரு மீனவர்களும் அங்கிருந்து நேற்று முன்தினம் பகல் திரும்பியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
நெடுந்தீவு கடற்பகுதியில் காணாமற்போன மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
February 23, 2021
Rating:

No comments:
Post a Comment