கருங்கல்லில் சிக்கி 4 வயது குழந்தை பலி! தந்தை கண் முன் நடந்த பயங்கரம்!
தாய், தந்தையுடன் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குழந்தை தந்தையுடன் கருங்கல் ஒன்றில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த போது அங்கு குரங்கொன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, கல்லில் இருந்து அவர்கள் பாய்ந்துள்ள நிலையில் குறித்த கருங்கல் கவிழ்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கருங்கல்லில் சிக்கி 4 வயது குழந்தை பலி! தந்தை கண் முன் நடந்த பயங்கரம்!
Reviewed by Author
on
February 04, 2021
Rating:
Reviewed by Author
on
February 04, 2021
Rating:


No comments:
Post a Comment