பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் மாங்குளம்,வவுனியா பொலிஸார் வாக்கு மூலம் பதிவு-பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பாக விசாரனை.
அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இருந்து வருகை தந்த பொலிஸார் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும் ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலத்தை பெற்றுக்கொள்ள வருகை தருமாறு பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உற்பட பலரிடம் பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் மாங்குளம்,வவுனியா பொலிஸார் வாக்கு மூலம் பதிவு-பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பாக விசாரனை.
Reviewed by Author
on
February 19, 2021
Rating:
Reviewed by Author
on
February 19, 2021
Rating:


No comments:
Post a Comment