கொரோனா மரணங்கள் 433 ஆக அதிகரிப்பு
இதற்கமைய, நாட்டில் COVID தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, COVID தொற்றுக்குள்ளான 506 பேர் நேற்று அடையாளங்காணப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 78,937 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுக்குள்ளானோரில் மேலும் 743 பேர் நேற்று குணமடைந்தனர்.
அதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 72,566 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
5,941 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா மரணங்கள் 433 ஆக அதிகரிப்பு
Reviewed by Author
on
February 20, 2021
Rating:

No comments:
Post a Comment