தலைமன்னாரில் விபத்திற்குள்ளான பேருந்தின் சாரதி மற்றும் குறித்த புகையிரத கடவையின் பாதுகாப்பு ஊழியர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
இந்த நிலையில் குறித்த விபத்து தொடர்பாக தலைமன்னார் பொலிஸார் இன்றைய தினம் புதன் கிழமை குறித்த புகையிரத கடவையின் பாதுகாப்பு ஊழியர் மற்றும் விபத்துக்குள்ளான தனியார் பேரூந்து சாரதியையும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேலை புகையிரத கடவை பாதுகாப்பு ஊழியர் மற்றும் பேரூந்து சாரதியையும் இம்மாதம் இருபத்தி இரண்டாம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
தலைமன்னாரில் விபத்திற்குள்ளான பேருந்தின் சாரதி மற்றும் குறித்த புகையிரத கடவையின் பாதுகாப்பு ஊழியர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
Reviewed by Author
on
March 17, 2021
Rating:

No comments:
Post a Comment