அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய, இலங்கையில் கொரோனாவினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 525 ஆக அதிகரித்துள்ளது

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! Reviewed by Author on March 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.