கங்கையில் நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்
மஹவெல பொலிஸிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன நபர்களை தேடி வருகின்றனர்.
16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரும் மற்றும் 26 வயதுடைய தலுபொதகம பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
மஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கங்கையில் நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்
Reviewed by Author
on
March 12, 2021
Rating:

No comments:
Post a Comment