வவுனியாவினை சேர்ந்த ஒருவர் நாயாற்று கடலில் உடலமாக மீட்பு
காணாமல் போனவரை தேடும் பணி சுமார் மூன்று மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட போது கடலில் இருந்து காணாமல் போனவர் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் வவுனியாவினை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளதுடன் உடலம் மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவினை சேர்ந்த ஒருவர் நாயாற்று கடலில் உடலமாக மீட்பு
Reviewed by Author
on
March 07, 2021
Rating:

No comments:
Post a Comment