நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 538 பேர் உயிரிழப்பு
அவர்களில் 2,410 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 538 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம் (18) ஒரு COVID மரணம் பதிவானது. இப்பாகமுவ பகுதியை சேர்ந்த 60 வயதான ஒருவரே நேற்று உயிரிழந்தார்.
நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 538 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
March 19, 2021
Rating:

No comments:
Post a Comment