அண்மைய செய்திகள்

recent
-

வீதியில் உயிரிழந்த யாசகருக்கு கொரோனா!

நாரம்மல நகரில் வீதியில் விழுந்து உயிரிழந்திருந்த 56 வயதுடைய யாசகர் கொவிட் தொற்றாளர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரின் சடலம தொடர்பில் தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் நேற்றைய தினம் (18) மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 இதேவேளை, கபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தின் 46 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதன்படி, அங்கு பணிபுரியும் 1100 ஊழியர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. 

வீதியில் உயிரிழந்த யாசகருக்கு கொரோனா! Reviewed by Author on March 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.