நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!
இதற்கமைய கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி முதல் நேற்று முந்தினம் வரையான காலப்பகுதியில் நாட்டில் 8 இலட்சத்து 6ஆயிரத்து 449 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா அபாயப்பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!
Reviewed by Author
on
March 19, 2021
Rating:

No comments:
Post a Comment