நாயாறு பகுதியில் உயிரிழந்த இளைஞனுக்கு வரும் 24 ஆம் திகதி திருமணம்! ஊரே சோகத்தில்
அதன் போது, நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் மரக்காரம்பளையை சேர்ந்த கருணாரத்தினம் ஜெயசாந்தன் வயது 29 இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிப் போன நிலையில் காணாமல் போயிருந்தார்.
கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் பின்னர் குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞருக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
நாயாறு பகுதியில் உயிரிழந்த இளைஞனுக்கு வரும் 24 ஆம் திகதி திருமணம்! ஊரே சோகத்தில்
Reviewed by Author
on
March 08, 2021
Rating:

No comments:
Post a Comment