சர்வதேச விசாரணையை வலியுறுத்திய பேரணி யாழில் ஆரம்பம்!
இந்த நீதிக்கான போராட்டத்தில், தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு, போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பெருந்திரளானோர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
சர்வதேச விசாரணையை வலியுறுத்திய பேரணி யாழில் ஆரம்பம்!
Reviewed by Author
on
March 17, 2021
Rating:

No comments:
Post a Comment