மன்னார் மாந்தை மேற்கில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் தேசிய செயல் திட்டம் சாளம்பன் கிராமத்தில் ஆரம்பித்து வைப்பு.
வறிய மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் தேசிய செயல் திட்டத்திற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு கடன் அடிப்படையில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உற்பட வறிய மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையிலும் அவர்களின் சுய தொழில் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் குறித்த செயல் திட்டம் நடை முறைப் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாந்தை மேற்கில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் தேசிய செயல் திட்டம் சாளம்பன் கிராமத்தில் ஆரம்பித்து வைப்பு.
Reviewed by Author
on
March 05, 2021
Rating:

No comments:
Post a Comment