அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் இன்றைய தினம் கொரோனா தொற்றால் 04 பேர் மரணம்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இன்றைய தினம் கொரோனா தொற்றால் 04 பேர் மரணம். Reviewed by Author on March 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.