பாடசாலை சென்று கொண்டிருந்த போது உழவு இயந்திரம் மோதி 8 வயது சிறுவன் பலி
பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது உழவு இயந்திரம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது உழவு இயந்திரத்தை செலுத்திய இளைஞர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
எனினும், உழவு இயந்திரத்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலை சென்று கொண்டிருந்த போது உழவு இயந்திரம் மோதி 8 வயது சிறுவன் பலி
Reviewed by Author
on
March 30, 2021
Rating:

No comments:
Post a Comment