அரச ஊழியர்களை இன்று முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த தீர்மானம்
குருநாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்கள் மற்றும் மேல் மாகாணம் தொடர்பில் சுற்றுநிரூபத்தில் விசேட கவனம் செலுத்தப்படுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களை இன்று முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த தீர்மானம்
Reviewed by Author
on
April 27, 2021
Rating:

No comments:
Post a Comment