அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்று தற்போது அபாய நிலையை எட்டியுள்ளதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றானது தற்போது அபாய நிலையை எட்டியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த பயணங்களை தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். இதேவேளை, இலங்கையில் இதுவரை 102,376 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று தற்போது அபாய நிலையை எட்டியுள்ளதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை Reviewed by Author on April 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.