அண்மைய செய்திகள்

recent
-

பசுவை கொன்றதாக நபர் ஒருவர் கொலை!

மின் கம்பியில் சிக்க வைத்து பசுவைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் பிணையில் வீடு திரும்பியிருந்த போது கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

 காலி – கலுவலகொட பகுதியில் நேற்று முன் தினம் (22) கத்தியால் குத்தப்பட்ட நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்று (23) உயிரிழந்துள்ளார்.

பலியானவர் பசுவின் உரிமையாளரின் மகனால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

.
பசுவை கொன்றதாக நபர் ஒருவர் கொலை! Reviewed by Author on April 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.