யாழில் படகுச் சவாரியின்போது ஏற்பட்ட விபரீதம்- இளைஞன் உயிரிழப்பு!
இதையடுத்து, சுழியோடிகளின் உதவியுடன் சுமார் இரண்டு மணிநேர தேடுதலின் பின்னர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட குறித்த இளைஞன் மருதங்கேணி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
.
.
யாழில் படகுச் சவாரியின்போது ஏற்பட்ட விபரீதம்- இளைஞன் உயிரிழப்பு!
Reviewed by Author
on
April 05, 2021
Rating:

No comments:
Post a Comment