இலங்கையின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம்: 24 மணித்தியாலமும் இடைவிடாத கட்டுமான பணி!
இலங்கை இராணுவத்தின் முழுமையான மனித வலு மூலம் இந்த சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இடைவிடாத கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.நேற்று (8) இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை ராணுவம்
சேவா வனிதா பிரிவின் தலைவர் கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
சிகிச்சை மையத்தின் செயல்பாட்டை விரைவுபடுத்த இராணுவ தளபதி அறிவுறுத்தினார்.
ஊடகங்களுடன் பேசிய ராணுவத் தளபதி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய கட்டிடங்களை கையகப்படுத்தி எதிர்காலத்தில் மருத்துவமனைகளாக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
இலங்கையின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம்: 24 மணித்தியாலமும் இடைவிடாத கட்டுமான பணி!
Reviewed by Author
on
May 09, 2021
Rating:

No comments:
Post a Comment