கொழும்பு துறைமுகத்தில் தீபரவிய கப்பலில் வெடிப்பு..
இந்த கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கடற்படை, விமானப்படை, இலங்கை துறைமுக அதிகார சபை ஆகிய இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இந்த நிலையிலேயே, கப்பலில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த இருவரும் இந்திய பிரஜைகள் என தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலில் காணப்பட்ட 08 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு துறைமுகத்தில் தீபரவிய கப்பலில் வெடிப்பு..
Reviewed by Author
on
May 25, 2021
Rating:
Reviewed by Author
on
May 25, 2021
Rating:


No comments:
Post a Comment