பயணத்தடை அமுலில் இருக்கும் போது யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் – 15 பேர் தனிமைப்படுத்தலில்!
பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து நெல்லியடி பொலிஸாருடன் சுகாதார பிரிவினர் குறித்த பகுதிக்கு சென்றபோது கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர்.
இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடியவரின், தொலைபேசியில் காணப்பட்ட படங்களின் அடிப்படையில் அதில் உள்ள 15 பேரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பயணத்தடை அமுலில் இருக்கும் போது யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் – 15 பேர் தனிமைப்படுத்தலில்!
Reviewed by Author
on
May 15, 2021
Rating:

No comments:
Post a Comment