பாதையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைச் சிப்பாய் மின்சாரம் தாக்கி பலி
குறிகாட்டுவான் - நயினாதீவு இடையே பயன்படுத்தப்படும் கடல் பாதை படகு குறிகாட்டுவான் துறைமுகத்துக்கு அண்மையில் கடலில் மூழ்கியுள்ளதால் அதனை மீட்கும் பணி முன்னெடுக்கப்படுகிறது.
அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைச் சிப்பாய் நேற்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பாதையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைச் சிப்பாய் மின்சாரம் தாக்கி பலி
Reviewed by Author
on
May 25, 2021
Rating:

No comments:
Post a Comment