அண்மைய செய்திகள்

recent
-

பண்டாரவளை நகர பொதுச்சந்தை மூடல்- அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு!

பண்டாரவளை நகர பொதுச்சந்தை இன்று முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை சில வியாபாரிகள் அத்துமீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, பண்டாரவளை மாநகர சபை, பிரதேச செயலகச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பண்டாரவளை பொலிஸார் இணைந்து அவர்களைத் திரும்பியனுப்பியுள்ளனர். வெல்லவாய, ஹப்புத்தளை பகுதிகளைச் சேர்ந்த சில்லறை வியாபாரிகளே இவ்வாறு திருப்பி அனுப்பட்டனர்.




பண்டாரவளை நகர பொதுச்சந்தை மூடல்- அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு! Reviewed by Author on May 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.