அண்மைய செய்திகள்

recent
-

200 கிலோ கேரள கஞ்சாவுடன் 7 இந்தியர்கள் கைது

கல்பிட்டிய கடற்பரப்பில் வைத்து 7 இந்திய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்களிடம் இருந்து 200 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்தை படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

200 கிலோ கேரள கஞ்சாவுடன் 7 இந்தியர்கள் கைது Reviewed by Author on May 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.