உயர் தரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து யாழ் மாணவன் சாதனை!
அதன் அடிப்படையில் ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
அதன்படி, புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 337 மாணவர்களும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 960 மாணவர்களும் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர் தரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து யாழ் மாணவன் சாதனை!
Reviewed by Author
on
May 04, 2021
Rating:

No comments:
Post a Comment