வரகாபொல கஸ்னேவ பிரதேசத்தில்மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி!
உயிரிழந்த நபரின் சடலம் வரகாபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ருவான்வெல்ல மாயின்நொலுவ பிரதேசத்தில குடா ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கில் நான்கு குடும்பங்களை சேர்ந்த 13 பேர் சிக்கியிருந்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் இன்று காலை அவர்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரகாபொல கஸ்னேவ பிரதேசத்தில்மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி!
Reviewed by Author
on
May 14, 2021
Rating:

No comments:
Post a Comment