கைதாகி உயிரிழந்த மட்டக்களப்பு இளைஞரின் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு
அதிக போதைப்பொருள் பாவனையே மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், பொலிஸாரின் தாக்குதல் காரணமாக சந்திரன் விதுஷன் உயிரிழந்ததாகவும் அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் அவரின் பெற்றோர் தெரிவித்திருந்தனர்.
கைதாகி உயிரிழந்த மட்டக்களப்பு இளைஞரின் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு
Reviewed by Author
on
June 19, 2021
Rating:
Reviewed by Author
on
June 19, 2021
Rating:


No comments:
Post a Comment