அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா பயணதடை காரணமாக பாதிக்கப்பட்ட மடு பகுதியை சேர்ந்த மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோன பயணத்தடை காரணமாக மன்னார் மடு பகுதியில் அன்றாட கூழி தொழில் செய்யும் 25 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் சட்டத்தரணி செ.டினேஸனின் நிதி பங்களிப்பில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

 மடு பகுதியில் பிந்தங்கிய கிராமங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக அத்தியாவசிய பொருட்களான அரிசி,மா,பருப்பு,சீனி உட்பட தேவையான ஒரு தொகுதி பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது





கொரோனா பயணதடை காரணமாக பாதிக்கப்பட்ட மடு பகுதியை சேர்ந்த மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு Reviewed by Author on June 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.