மன்னாரில் உணவு இன்றி அலையும் மிருகங்களுக்கு 2 ஆவது நாளாகவும் உணவு வழங்கிய பொலிஸார்.
-இதனால் மாவட்டத்தில் உள்ள கட்டாக்காலி நாய்கள் மற்றும் கழுதை போன்ற மிருகங்கள் உணவு இன்றி உள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல்ல வீரசிங்க அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக மன்னார் பொலிஸார் மன்னார் மாவட்டத்தின் தற்போதைய பயண கட்டுப்பாடு மற்றும் கடை அடைப்பினால் கட்டாக்காலி நாய்கள் மற்றும் கழுதை போன்றவை உணவு இன்றி தவித்து வருகின்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (4) காலை பொலிஸார் உணவு சமைத்து நகருக்குள் இருக்கும் கட்டாக்காலி நாய் மற்றும் கழுதை ஆகியவற்றிற்கு உணவு வழங்கி முன்னுதாரனமாக செயல்பட்டனர்.
மன்னாரில் உணவு இன்றி அலையும் மிருகங்களுக்கு 2 ஆவது நாளாகவும் உணவு வழங்கிய பொலிஸார்.
Reviewed by Author
on
June 04, 2021
Rating:
Reviewed by Author
on
June 04, 2021
Rating:








No comments:
Post a Comment